அவுஸ்ரேலியாவில் ஆடையால் அவதி அடைந்த ஐஸ்வரயாராய்!
அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் இந்திய தேசிய கொடியை நடிகை ஐஸ்வர்யா ஏற்றினார். அப்போது லோ கட் நெக் வைத்த ஆடையால் அவர் சற்று தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார். புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போதும், அங்கிருப்பவர்களுடன் உரையாடும்போது தனது கை மற்றும் துப்பட்டாவை வைத்து கழுத்தினை மறைத்துக்கொண்டு சங்கடப்பட்டது தெளிவாக தெரிந்தது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது தனது கையை … Continue reading அவுஸ்ரேலியாவில் ஆடையால் அவதி அடைந்த ஐஸ்வரயாராய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed